Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பில்லி சூனியத்தை எடுக்கிறேன் என்று கூறிய பெண் – அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே பில்லி சூனியத்திலிருந்து மிருற்பதாக  கூறி 110 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். நகைகளையும் பணத்தையும் எப்படி இளந்தார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. பாலவாக்கத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மித்ரா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாராயணி என்ற 23 வயது பெண் தன் வசீகரப் பேச்சால் […]

Categories

Tech |