பெண் டாக்டரிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவன்யூ பகுதியில் டாக்டர் ஆனால் ஷோபனா(53) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் ஷோபனாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் மின்சார துறையில் இருந்து பேசுகிறேன். நீங்கள் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். கட்டணத்தை உடனே செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே நான் அனுப்பும் லிங்கில் பணத்தை […]
