சவுத் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள பெனிஞ்சுலாரி என்ற பகுதியில் ஒரு லட்ச ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. இங்கு வசிக்கும் மக்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். இதை தெரிந்து கொண்ட அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் நோட்டை முடக்கியது. இதனால் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. உதாரணமாக ஒரு கிலோ அரிசி வாங்கினால் அதற்கு 3 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த நாட்டில் பணத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதற்கு […]
