Categories
தேசிய செய்திகள்

இந்தியா: ஏறுமுகத்தில்…. பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை…!!

‘நைட் பிராங்க்’என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர் மற்றும் பணக்காரர்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

பகிரங்க கடிதம்: எங்களுக்கு “கூடுதல் வரி விதிங்க”…. எதுக்குன்னு தெரியுமா…? கோரிக்கையால் ஆடிப்போன மாநாடு….!!

அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு டாவோஸ் மாநாட்டிற்கு ஆன்லைன் மூலம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள் தங்களுக்கு கூடுதல் வரியை விதிக்குமாறு ஆன்லைன் மூலம் உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். இந்த கடிதத்தை அவர்கள் வறுமை மற்றும் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு அனுப்பியுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

பணக்காரர்களுக்கு மட்டுமே குடியுரிமை?…. பாகிஸ்தானின் பலே திட்டம்…. கசிந்த சீக்ரெட்….!!!!

பாகிஸ்தான் அரசு பணக்கார வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யவே இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டினர் இந்த புதிய சலுகையின் கீழ் பாகிஸ்தானில் நட்சத்திர வீடுகள், வீடுகள் மட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் முதலீடு செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி காரணமாக வெளியேறி வரும் பெரும் பணக்காரர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்களில்…. “கெத்து காட்டும் ஆறு பெண்கள்”… யார் யார் தெரியுமா…?

ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவைச் சேர்ந்த 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. எப்போதும்போல இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்த முறையும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலர் ஆகும். தொடர்ந்து 14வது ஆண்டாக இவர் இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தை தக்க வைத்து வருகிறார். இந்த கோடீஸ்வரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பணக்காரர்களுக்கு என்று தனி சட்டம் இல்லை… உச்சநீதிமன்றம் கருத்து…!!!

பணக்காரர்களுக்கு என்று தனி ஒரு சட்டம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொலை வழக்கு ஒன்றில் மத்தியபிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவின் கணவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனது கணவருக்கு ஜாமின் வேண்டும் என்று கோரி அக்கட்சியின் எம்எல்ஏ மனு அளித்திருந்தார். இதையடுத்து இந்த மனுவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்று தனியாக இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் குடி […]

Categories
உலக செய்திகள்

வருமானவரி செலுத்தாத எலன் மாஸ்க், ஜெப் பெசோஸ்…. பரபரப்பு தகவல்…!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் உள்ள ஜெப் பெசோஸ், எலன் மாஸ்க் உட்பட அமெரிக்காவில் பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரபல பத்திரிக்கை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெப் பெசோஸ் 2007 – 2011ஆம் ஆண்டு வரை வருமான வரியை செலுத்த வில்லை என்றும், எலன் மாஸ்க் 2018ஆம் ஆண்டு முழுவதும் வருமான வரி செலுத்தவில்லை என்றும், 25 பணக்கார அமெரிக்கர்கள் 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |