பணகுடியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியில் வசித்து வருபவர் ராமன் என்பவருடைய மகன் 23 வயதுடைய பசுபதி. இவர் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மது அருந்தி உள்ளார். இந்நிலையில் பணம் குடியில் உள்ள ஒரு கோவில் பின்பக்கம் பாழடைந்த வீட்டில் பசுபதி உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக […]
