மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பிரபல பட அதிபர் கேயார் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, விக்ரம் திரைப்படத்தை போன்று பொன்னியின் செல்வன் திரைப்படமும் நல்ல லாபத்தை பெற்று […]
