வீடு புகுந்து மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பாத்திமா நகரில் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் இருவரும் சோழபுரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கல் நாயக்கன் பேட்டையிலும், பந்தநல்லூரிலும் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சாதிக் அலி […]
