பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின இளம்பெண் உயிரிழந்ததையடுத்து அவரின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜஹாங்கீராபாத் மாவட்டத்தை அடுத்த நாக்லா கிராமத்தில் வசித்து வந்த பட்டியலின இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த கும்பலால் கடந்த வாரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தீவிர சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த […]
