முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவண்ணாமலைக்கு சென்றார். அப்போது செல்லும் வழியில் செஞ்சியில் முருகன் என்பவருடைய மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் முதல்வரை சந்தித்து தங்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக பட்டியலின வகுப்பு சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது என்று புகார் மனு அளித்தனர். மேலும் தங்களுக்கு வகுப்பு சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் […]
