Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்….. கடையை இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரி….. அதிரடி உத்தரவு….!!!!

பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த பெட்டி கடைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே பாஞ்சாலங்குளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெட்டிக் கடைக்காரர் இந்த சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் தின்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என்றும், பொருள்களை தரமாட்டார்கள் என உங்கள் வீட்டில் பொய் சொல்லுங்கள் என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக […]

Categories
தேசிய செய்திகள்

ஐஐடி: பட்டியலின மாணவர்கள் வெளியேறும் கொடுமை…!!!!

நாட்டின் 7 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்ந்த பட்டியலின மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுவெளியேறுவது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் 40% முதல் 72% வரை பட்டியலின மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு வெளியேறுவது தெரியவந்துள்ளது. நாட்டின் 7 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் இட […]

Categories

Tech |