உக்ரைன் மற்றும் ரஷ்யா போரின் விளைவாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உலக தானிய சந்தையில் முக்கிய பங்கு வகித்து வருகின்ற உக்ரைனில் தற்போது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உணவு தானியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட கோதுமை மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. அதனால் அங்குள்ள உணவு தானியக் கிடங்குகள் அழிக்கப்பட்டு […]
