Categories
உலக செய்திகள்

சரியான உணவு கிடைக்காமல் தவிக்கும் 80% குடும்பங்கள்…. இலங்கையின் பரிதாப நிலை…!!!

இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் 80% மக்கள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐநா, இலங்கை மக்களின் வாழ்க்கை முறை மற்றும் சூழ்நிலை  எந்த அளவிற்கு பாதிப்படைந்திருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி, அந்நாட்டில் விலையேற்றம் மற்றும் மக்கள் வாங்கக்கூடிய திறன் குறைந்த காரணத்தால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் […]

Categories
உலக செய்திகள்

பட்டினி போட்டு கொல்ல திட்டமா….? உக்ரைன் மக்களை வதைக்கும் ரஷ்யா….!!!

ரஷ்யா உக்ரைன் நாட்டு மக்களுக்கு உணவு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்வதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு விநியோகத்தை ரஷ்ய படையினர் கடந்த வாரத்தில் குறிவைத்திருந்ததாக Luhansk அலுவலர்கள் கூறியிருந்தார்கள். மேலும், Sievierodonetsk என்னும் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு சந்தைகள், கடைகள், உணவு சேமிப்பகங்கள் என்று அனைத்தையும் சேதப்படுத்தினார்கள். ஒரு லட்சம் மக்கள் வசித்த அந்த நகரத்தில் தற்போது 17,000 மக்கள் தான் உள்ளார்கள். அந்த மக்களும் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ! கொடூரத்தின் உச்சம்”…. பட்டினியை போக்க…. பெண்கள், குழந்தைகளின் கிட்னி விற்பனை… ஆப்கானில் அவல நிலை…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பஞ்சம் மற்றும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மக்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்வதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஹெரத் என்ற மேற்கு மாகாணத்தில், பசி மற்றும் பட்டினியால் உயிரிழக்கும்  நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பசியைப் போக்குவதற்காக மக்கள் தங்கள் கிட்னியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் கிட்னிகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடுமையான விலையேற்றம், வேலையின்மை போன்ற பல காரணங்களால் அங்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”… பட்டினியால் பிள்ளைகளை விற்கும் பெற்றோர்கள்…. ஆப்கானிஸ்தானில் அவல நிலை…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பட்டினியால் வாடும் 23 மில்லியன் மக்களை காக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டில் குளிர் ஒருபுறம் மக்களை வதைத்து வரும் நிலையில் பட்டினியால் 23 மில்லியன் மக்கள் தவித்து வருவதாக முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியிருக்கிறார். மேலும், பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை விற்று மீதமிருக்கும் பிள்ளைகளின் பட்டினியை போக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை….? மரணத்தின் விளிம்பில் மக்கள்…. ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலை….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பட்டினியால் பலியாகும் மக்களை காக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் தலைவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கிறது. சர்வதேச சமூகம், ஆப்கானிஸ்தானிற்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளை முடக்கி விட்டது. அந்நாட்டிற்கு பொருளாதார ஆதரவும் கிடைக்கவில்லை. மேலும், அமெரிக்க அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு இருப்புகள் ஏழு பில்லியன் டாலர்களை முடக்கியிருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பட்டினியால் குழந்தை உயிரிழப்பு…. மனதை உருக்கும் சம்பவம்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் தள்ளுவண்டி ஒன்றில் ஐந்து வயது குழந்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சடலமாக மீட்கப்பட்ட அந்த ஐந்து வயது குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டபோது குழந்தை பட்டினியால் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால் குழந்தைக்கு யாரும் உரிமை கூறாததால் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டினியால் குழந்தை உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

பட்டினியின் பிடியில் சிக்கி தவிக்கும் பிரபல நாட்டு மக்கள்…. ஐ.நா சபை வேதனை….!!

ஆப்கானிஸ்தானில் போதுமான உணவு இன்றி 95 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கஷ்டப்படுவதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பிறகு ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவற்றால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஐநா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை சேர்ந்து மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறது. இதுகுறித்து ஐ.நா […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மோசமடையும் பொருளாதார நிலை.. பட்டினியால் வாடும் மக்கள்.. பரிதாபமான புகைப்படம்..!!

ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா சபையானது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு அந்நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அங்கு சுமார் 99% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். மேலும், சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போன்று பல இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், 2 கோடியே 80 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்துவிட்டு… கொரோனா என்று நாடகமாடிய தம்பதி… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்து விட்டு அவர்கள் கொரோனாவால் உயிரிழந்து விட்டனர் என்று நாடகமாடிய தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி மற்றும் அனுசியாம்மாள் என்ற தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். ராமச்சந்திர ரெட்டி மிகவும் கடுமையான உழைப்பாளி. இவர் தனது திருமணமான முதலே கடுமையாக உழைத்து 40 […]

Categories
தேசிய செய்திகள்

யாரும் பட்டினியாய் இருக்க மாட்டார்கள்… பினராய் விஜயன்…!!

கேரளாவில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் யாரையும் பட்டினியாக இருக்க விட மாட்டோம் என்று பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் நான் நாளை முதல் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதையடுத்து முழு ஊரடங்கு சாமானியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை பலரும் எழுப்பியுள்ள நிலையில், முதல்வர் பினராய் விஜயன் அதற்கு பதில் அளித்துள்ளார். உணவு தேவைப்படும் அனைவருக்கும் அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டினியாக 2 நாட்கள் கிடந்த 18 மாத குழந்தை…. இதயத்தை நொறுக்கும் செய்தி….!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெண் ஒருவர் இறந்த நிலையில் அவரது உடல் அருகே 18 மாத குழந்தை ஒன்று பட்டினியாக இரண்டு நாட்கள் கிடந்த சம்பவம் இதயத்தை நொருக்கும் விதமாக உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக யாரும் குழந்தையை தூக்க முன்வரவில்லை. அதன் பிறகு பெண் போலீசார் சுசீலா கபாலே மற்றும் ரேகா குழந்தைக்கு உணவளித்து மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்த்தனர். மேலும் அந்தப் பெண் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories
உலக செய்திகள்

13 வயது சிறுமியின் எடை…. வெறும் 11 கிலோ தான்…. பட்டினியில் தவிக்கும் குழந்தைகள்..!!

ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக நிலவும் பசி மற்றும் பட்டினியால் 13 வயது நிறைவடைந்த சிறுமி 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. ஏமன் நாட்டில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா அதன் கூட்டணி நாடுகள் ஆதரவு அளிக்கும் ஏமன் அரசுக்கும், ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… எலி கடித்து குதறி அழுகிய நிலையில் கிடந்த சடலம்… அதிரவைத்த சம்பவம்..!!

பட்டினியால் உயிரிழந்த 4 வயது சிறுமியின் சடலம் எலி தின்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிரிஸ்பேன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. எலிகள் தின்று பாதி அழுகிய நிலையிலையே சடலம் மீட்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை ஜேம்ஸ் மற்றும் வளர்ப்புத் தாயான ஷானன் ஆகிய இருவர் மீதும் கொலை குற்றம் சுமத்தப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் ஏற்படும் துயரம்”… பட்டினி கிடந்து பிள்ளைகளை காப்பாற்றும் தம்பதி!

கொரோனா தொற்று ஊரடங்கால் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர்கள் பட்டினி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்க போராடி வருகின்றனர். இதுகுறித்து தெற்கு லண்டனை சேர்ந்த அமி ஸ்மித், மார்க்கஸ் தம்பதியினர் கூறும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க […]

Categories

Tech |