Categories
மாநில செய்திகள்

“ஆரத்தி வரவேற்பு, குழந்தைகளுடன் செல்பி”…. கலைஞர் வீடு, பேரன் பட்டா…. உதயநிதிக்கு சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி சமத்துவபுரத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அவரை கலெக்டர் மதுசூதனன் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு அங்குள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை சென்று அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த போது அங்குள்ள பெண்கள் உதயநிதிக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு  வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு அங்கிருந்த குழந்தைகள் உதயநிதியின் கையை பிடித்து வீட்டிற்குள் […]

Categories

Tech |