பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப்பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனம். இந்தப் பூச்சிகள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி பருகுவதும் இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பது பலரையும் கண்டு களித்து இன்புற செய்யும். பட்டாம் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி நான்கு நிலைகளில் நடைபெறும். முதலில் முட்டையிலிருந்து குடும்ப நிலைக்கு குழுவாக அல்லது மயிர்கொட்டி ஆக உருமாறி பின்னர் கூட்டுப்புழு எனப்படும் முழங்கு நிலைக்குப் போகும். அதன் […]
