Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த போது… கம்பி மத்தாப்பிலிருந்து வந்த தீப்பொறியால்… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்….!!

பட்டாசு வெடித்த போது தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பரவை முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் மருது. இவருக்கு 8 வயதில் நவீனா என்ற மகள் உள்ளார். நவீனா கடந்த  மாதம் 15ஆம் தேதி வீட்டின் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் . அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து  வந்த தீப்பொறி சிறுமியின்  ஆடையில் விழுந்ததால்  ஆடை முழுவதும்  தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.  இதனால் அலறியபடி சிறுமி அங்கும் இங்கும் ஓடியுள்ளார். […]

Categories

Tech |