Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சரவெடி பட்டாசுக்கு தடை….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றாலே அது தீபாவளி தான். தீவாளி பண்டிகை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.‌ நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு வியாபாரிகள் போன்றோர் பின்வரு உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தடையை மீறி பட்டாசு விற்க முயன்ற இருவர் கைது… 500 கிலோ பட்டாசுகள் பறிமுதல்..!!!

டெல்லியில் தடையை மீறி பட்டாசு விற்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு முதல்  தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் அங்கு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு ஏற்றுமதி செய்து பட்டாசுகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து டெல்லி போலீஸ் […]

Categories

Tech |