எருமைப்பட்டியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தற்காலிக கடைகள் வைக்கும் இடங்களை நாமக்கல் உதவி ஆட்சியர் மஞ்சுளா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு வைக்கும் இடம் பாதுகாப்பாக இருக்கின்றதா ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றதா? என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சேந்தமங்கலம் தாசில்தார் […]
