Categories
மாநில செய்திகள்

“கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 100% வேலை வாய்ப்பு”… அமைச்சர் ஐ பெரியசாமி உறுதி…!!!!!

கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவுத் துறையில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நிகழ் வருடத்திற்கான முழு நேர கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா செம்பட்டி அருகே ஜெயினி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் தலைமை வகித்துள்ளார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுசாமி சரக துணை பதிவாளர் முத்துக்குமார் போன்றோர் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர் நிதி குழுமத்தில் உதவியாளர் காலிப்பணியிடங்கள்… அக்டோபர் 3க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக இருக்கின்ற உதவியாளருடன் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடப்பிரியா கூறியுள்ளார். இது பற்றி ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற இளைஞர் நீதி குடும்பத்தில் உதவியாளர்டன் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் ஆங்கில தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு அவசர வழக்காக விசாரணை…!!

மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு தமிழ் மொழியைப் புறக்கணித்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி முறையிடப்பட்டதை தொடர்ந்து அவசர வழக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் திரு அழகுமணி என்பவர் நேற்று  முறையிட்டார். மத்திய அரசின் தொல்லியல் துறையின் தொல்லியல் நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேடர் நொய்டாவில் இயங்கி வருவதாகவும், இந்நிறுவனம் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு […]

Categories

Tech |