சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீயில் கருகிய நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாரி. 47 வயதான இவர் கட்டிமான பொறியாளர். இவரது மனைவி ராஜமல்லிகா வயது (38) இவர்களுக்கு பாலமுருகன் என்ற மகன் இருக்கிறார். இவர் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். இன்று மாலை அவர் வசித்த இரண்டாவது மாடி வீட்டிலிருந்து புகை வெளியாகியிருந்திருக்கிறது. இதனால்அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலையடுத்து, கிண்டி தீயணைப்பு […]
