1 1\2 கோடி ரூபாய் மோசடி செய்த பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி அருகே செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எஞ்சினியரிங் முடித்துவிட்டு கனடாவில் உள்ள ஒரு ஆயில் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பச்சையப்பனும், அவரது மனைவியும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக இணையதளத்தில் கணவரை […]
