Categories
சென்னை மாநில செய்திகள்

பொறிபரந்த பட்டாகத்தி…. ரயில் பயணிகளை மிரளவைத்த மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் மாணவர்கள் கத்தி மற்றும் கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவர்களுக்கு பல எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்த போதிலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை.இந்நிலையில் மாணவர்கள் பட்டாகத்திகளை நடைமேடையில் தேய்த்தபடி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் […]

Categories

Tech |