ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அமெரிக்காவும் காரணம் என அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் முக்கிய தளபதியான காசிம் சுளைமாணி அமெரிக்கப் படையினரால் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனால் ஈராக்கில் இயங்கிவந்த அமெரிக்க இராணுவத் தளத்தை ஈரான் ராணுவம் தாக்கியது. இதில் […]
