Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம்…. படைப்புழு தாக்கம் அதிகரிப்பு…. கவலையில் விவசாயிகள்….!!

சாகுபடி செய்த மக்காச்சோள பயிரை படைபுழு தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, திகனாரை, சிக்கள்ளி, தலமலை, கேர்மாளம்,குளியாடா என 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது வழக்கமாக இருக்கிறது. அதன்படி சாரல் மழை காரணமாக இந்த வருடமும் விவசாயிகள் தங்களது நிலங்களில் மக்காச் சோளத்தை சாகுபடி செய்தனர். இதனையடுத்து 3 மாத கால பயிரான மக்காச்சோளம் தற்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கத்தால் விவசாயிகள் கவலை…!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்கம் அதிவேகமாக பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக உரம், பூச்சிமருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும் என பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |