Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பாடி… ஒரு வழியா பாஜகவினர் படைசூழ… கோர்ட்டில் ஆஜரான ஹெச்.ராஜா…!!!!

அவதூறு வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ஒருவழியாக நேற்று முன்தினம் ஆஜரானார்.  இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பொதுக்கூட்டத்தில் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்மனை பெற்றுக் கொண்ட h. ராஜா விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பிடிவாரண்ட் […]

Categories

Tech |