உக்ரைனில் தங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பற்றி பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ரஷ்யாவுடன் தங்கள் பகுதிகளை இணைப்பது தொடர்பாக ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் புதின் வரும் வெள்ளிக்கிழமை […]
