பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாணவி ஒருவர் கைவிசிறி கொண்டு விசிறி விடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பகாஹி புரைனா என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியை வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போது தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாணவி ஒருவர் விசிறி கொண்டிருக்கிறார். அதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து […]
