Categories
தேசிய செய்திகள்

இனி மருத்துவமனைகளிலும் உயரும் கட்டணம்….. மக்கள் தான் பாவம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5000க்கும் மேல் வசூலிக்கப்படும் ஐசியூ அல்லாத படுக்கைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வு காரணமாக இனி மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது குழந்தைகளுக்கோ தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ மருத்துவம் பார்ப்பதற்கு இனி […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பேருந்துகளில் ‘7UB’….. “இனி இவர்களுக்கு விஐபி பெர்த்”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பேருந்துகளில் 7ub எனப்படும் விஐபி பெர்த் வழங்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அதாவது குளிர் சாதனம் மற்றும் குளிர் சாதனம் இல்லாத பேருந்துகளில் இந்நாள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அவர்களது மனைவி போன்றோருக்கு 7ub இருக்கை மற்றும் விஐபி பெர்த் அட்வென்ட் எனப்படும் படுக்கை வசதி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து கிளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கைவசதி…. அரசு நச் அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெண்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான பிரத்தியேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம்  அல்லாத பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது 1LB, 4LB ஆகிய படுக்கைகள் பெண்களுக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… புதிதாக 145 படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக புதிதாக 145 படுக்கை வசதிகளை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர், பவுஞ்சூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி செய்து தர  திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் புதிய கட்டணம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை இல்லாமல் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி ஆக்சிஜன் அல்லாத படுக்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு..! தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி, சிவகங்கையில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு 500 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நிருபர்களிடம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஒரு வார காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பயன்பாட்டிற்கு வந்து […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு உதவியாக…. தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் பயப்பட வேண்டாம்”… ஹோட்டல்களில் சிகிச்சை மையம் அமைக்கப்படும்… ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு…!!

கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதிகள் இல்லாத நிலையில் ஹோட்டல்களில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் 2ஆம் அலை அதிகரித்துவரும் இந்த நிலையில் நாட்டில் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மருத்துவமனைகளில் படுக்கைவசதி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாதபோது சுற்றுலா ஹோட்டல்களை […]

Categories

Tech |