Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மைதானத்திற்கு சென்றுகொண்டிருந்த போலீசார்… நடுவில் நடந்த விபரீதம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு இரண்டு காவலர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் , சிவகங்கையை சேர்ந்த 2ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு, சான்றிதல் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இங்கு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories

Tech |