Categories
மாநில செய்திகள்

புட் போர்ட் அடிக்கும் பள்ளி மாணவர்கள்… இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா…?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் வரை செல்லும் இருபத்தி ஏழாம் நம்பர் அரசு பேருந்தில் மாணவர்கள் தினந்தோறும் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருபத்தி ஏழாம் நம்பர் பேருந்துக்கு பதிலாக பேருந்து வழித்தடத்தில் விடப்பட்டுள்ளது. அதில் வீரசோழன், பார்த்திபனூர், கீழப்பெருங்கரை வழியாக பரமக்குடி செல்லும் வழியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம்”…. நீங்கதான அனுமதிக்கீங்க…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

பேருந்து படிக்கட்டில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்த கண்டக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை தினசரி மார்க்கெட் சந்திப்பு அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஈரோட்டில் இருந்து தாராபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் படிக்கட்டுகளில் சிலபேர் படியில் நின்றபடி பயணம் மேற்கொண்டனர். இதனை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் அந்த பேருந்தை நிறுத்தினார். அதன்பின் படிக்கட்டில் நின்றபடி பயணிகள் பயணம் செய்ய அனுமதித்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தச்சு வேலைக்கு சென்ற தொழிலாளி…. விழுந்ததால் நடந்த விபரீதம்…. திருப்பூரில் சோகம்….!!

கால் தவறிக் கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அண்ணா நகர் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவர் தச்சு தொழிலாளியாக இருந்துள்ளார். இதனால் தண்டபாணி க.அய்யம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் தச்சு வேலைகள் செய்து வந்தார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு கதவு பொருத்துவதற்காக தண்டபாணி படிக்கட்டில் ஏறி சென்றபோது கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் தலை மற்றும் உடலில் பலத்த […]

Categories

Tech |