Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“படியில் பயணம், நொடியில் மரணம்” ஆபத்தை உணராத மாணவிகள்…. பொதுமக்கள் கடும் வேதனை….!!!!

மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் என்று செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து பேருந்துகளிலும் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகமானது பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் எந்த விதி முறையையும் பின்பற்றாமல் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் பிறகு பேருந்து நிற்கும்போது ஏறாமல் கிளம்பிய போது […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள்” படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு….!!!!

மாணவர்கள் பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதை தடுப்பதற்காக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பேருந்தில் பயணம் செய்வதாக பல்வேறு புகார்கள் மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் சென்னையில் ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டது. இதில் திருப்பூர்- கோவை வழித்தடம், உடுமலை-தளி, உடுமலை- பொள்ளாச்சி, வஞ்சிபாளையம்- […]

Categories

Tech |