திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூங்கில்குடி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சக்திவேல் வெளியே சென்ற பிறகு லட்சுமி காபி போடுவதற்காக பிரிட்ஜில் உள்ள பாலை எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பிரிட்ஜ் அருகே நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது. இதனை பார்த்து லட்சுமி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். சிலர் கார்த்திகை தினத்தில் நல்ல பாம்பு வீட்டில் படம் எடுத்து […]
