திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய சினிமா படப்பிடிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சில நாட்களாக நடைபெற்றது. இதனை காண்பதற்காக பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும் நெருக்கமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் விஜய்சேதுபதி சினிமா படக்குழுவினருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் […]
