கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கூறி சிவகார்த்திகேயன் பட குழுவினருக்கு அதிகாரிகள் 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் படபிடிப்பை பார்ப்பதற்காக அப்பகுதிக்கு சென்றனர். இந்நிலையில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அப்பகுதியில் கூட்டமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் […]
