நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்களுடன் நீரில் குதித்த இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா நாட்டில் ராஜண்ணா-சர்கில்லா மாவட்டத்தில் வெமுலவாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார். இவருடைய வயது 25 ஆகும். இவர் ஐதராபாத்தில் பி.டெக் படித்துள்ளார். பின்பு, கடந்த டிசம்பர் மாதம் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவின் மேற்கு புளோரிடாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று பொழுதுபோக்கிற்காக தனது நண்பர்களான சுபஉதய், மைசூரா, சரண், ஸ்ரீகர் […]
