வியட்நாமிற்கு அருகில் கடலிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் 152 பேர் தாய் நாட்டிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு அருகில் பெரிய படகு ஒன்றில் பயணித்த இலங்கை தமிழர்கள் 302 பேர் விபத்தில் சிக்கினர். அந்த படகு கடலில் கவிழ்ந்து விழுந்து தத்தளித்து. நீரில் மூழ்கியவர்களை கடற்படையினர் போராடி மீட்டு விட்டார்கள். அதன் பிறகு, அவர்கள் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த படகில் பயணித்தவர்கள் வேறு நாட்டில் குடியேறும் நோக்கில் தப்பியதாக கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சகமானது, […]
