Categories
உலக செய்திகள்

நைல் நதியில் கோர விபத்து…. 29 பெண்கள் பயணித்த படகு…. நீரில் மூழ்கிய பரிதாபம்….!!

ப்ளூ நைல் நதியில் படகு மூழ்கிய விபத்தில் 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் தென் கிழக்கு மாகாணத்தில் சென்னார் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்தப் பகுதியில் ப்ளூ நைல் என்ற நதி உள்ளது. இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 29 பெண்கள் நைல் நதியில் படகில் பயணித்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் படகு திடீரென்று நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகை […]

Categories

Tech |