ஜெனீவாவில் நதி ஒன்றில் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனீவா நாட்டில் உள்ள Rhone என்ற நதியின் இடையில் verbois என்ற ஒரு அணை கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதிகாரிகள் இந்த அணையில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடிவு எடுத்துள்ளார்கள். வரும் மே மாதம் 18ஆம் தேதியன்று இந்த அணை திறக்கப்படவுள்ளது. அதன்பின்பு நதியில் இருக்கும் அனைத்து நீரும் வெளியேற்றப்படும். அதாவது அந்த அணைக்கு பின் பகுதியில் படிந்திருக்கும் சகதியை நீக்க சில வருடங்களுக்கு ஒரு […]
