பிரித்தானியாவிற்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகளையும் படகுகளையும் பிரான்ஸ் நாட்டு மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று பிரான்சில் உள்ள கலைஸ் துறைமுகத்தில் 6 பிரான்ஸ் படகுகள் சேர்ந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவிற்கு புறப்படும் சில படகுகளை செல்லவிடாமல் வழிமறித்துத் உள்ளது. மேலும் பிரித்தானியாவை சேர்ந்த நார்மாண்டி trader’s எனும் சரக்கு கப்பலை பிரான்சை சேர்ந்த மீன்பிடி படகுகள் நகர விடாமல் சுற்றி வளைத்து உள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தகவலறிந்த பிரான்ஸ் […]
