பிரிட்டன் நாட்டின் சர்ரேயில் இருக்கும் படகு கிளப்பில் நேற்று ஒரு நபரின் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் நாட்டின் டெஸ்பரோ செயிலிங் கிளப்பிற்கு அருகில் நீருக்கு அடியில் சென்ற ஒரு நபர் திரும்ப வரவில்லை என்று பொதுமக்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் சர்ரேயின் ஒரு படகு கிளப்பின் அருகே இருக்கும் நீர்வழி பாதையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ⚠️At approx. 8pm last night we sent 2 water […]
