Categories
உலக செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகுகள்…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…. பலி எண்ணிக்கை அதிகரிப்பு….!!

ஆற்றில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 61 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இருக்கும் ஆற்றில் 9 படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளன. அதிலும் அந்த படகுகளில் 200க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் படகானது வடக்கு  மங்கலா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் பொழுது தீடிரென கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து படகில் பயணம் செய்த 200 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான படகு…. தத்தளித்த மக்கள் …. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்…!!

கடலில் படகு கவிழ்ந்து விழுந்ததில்  57 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் கும்ஸ் பகுதியில் உள்ள கடலில் படகு ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் நைஜீரியாவிலுள்ள கானா மற்றும் காம்பியாவைச் சேர்ந்த மக்களுடன் புலம் பெயர்ந்துள்ளவர்களும் பயணித்து உள்ளனர். இதனை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் செய்தி தொடர்பாளர் சஃபா மெஸ்லி தெரிவித்துள்ளார். இதில் 57 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும் பலர் கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் உயிர் […]

Categories
உலக செய்திகள்

நாடு விட்டு நாடு சென்ற 200 அகதிகள் …. மீதமுள்ளவர்களின் நிலை என்ன…? பிரபல நாட்டில் நடந்த சோக சம்பவம் …!!!

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ஏமனில் பல ஆண்டுகளாகவே ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ,அரசுப்படையினருக்கும் இடையே  உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் பலரும் வாழ்வாதாரத்தை தேடி ஓமன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இதேபோல் கென்யா மற்றும் சோமாலியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் மக்கள் வாழ்வாதாரத்தை தேடி சவுதி அரேபியா,  ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக […]

Categories
உலக செய்திகள்

180 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு.. காணாமல் போன 156 பேரை தேடும் பணி தீவிரம்..!!

நைஜீரியாவில் 180 நபர்களுடன் சென்ற படகு விபத்துக்குள்ளாகி, 4 பேர் பலியானதோடு 156 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.   நைஜீரியா நாட்டில் ஒரு படகில் சுமார் 180 பேர், கெப்பி என்ற மாநிலத்தில் உள்ள மலேலே நகரில் இருக்கும் சந்தைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து… 23 பேர் பரிதாப பலி… தேடும் பணி தீவிரம்..!!

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  23 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தின் தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, படகில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் என்று தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. பலியானவர்களில் 6 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடங்குவர் என்றும், சிலர் பத்திரமாக கரைக்கு நீந்தி வந்தபோதும் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி […]

Categories

Tech |