ஆற்றில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 61 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இருக்கும் ஆற்றில் 9 படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளன. அதிலும் அந்த படகுகளில் 200க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் படகானது வடக்கு மங்கலா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் பொழுது தீடிரென கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து படகில் பயணம் செய்த 200 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக […]
