மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சசிகுமார் அவருக்கு சொந்தமான பைபர் படகில் அய்யாசாமி, ரகு, சிவசங்கரன் உள்பட 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அய்யாசாமி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கடலில் விழுந்துள்ளார். இதனை பார்த்த சக மீனவர்கள் கடலில் இறங்கி அய்யாசாமியை தேடியும் […]
