மக்கள் அனைவருக்கும் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அனைவரும் அன்றாட வாழ்க்கையில் மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் வேலைக்கு செல்கிறார்கள். நாம் தினமும் மூன்று வேளை உணவை தாண்டி அவ்வபோது பசிக்கும் பொழுது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். வெளிநாட்டில் ஜெனிஃபர் என்ற பெண்மணி ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு பதிலாக தான் உறங்கும் மெத்தையில் உள்ள பஞ்சை எடுத்து சாப்பிட்டு வருகிறாராம். இதுபோன்ற வினோத பழக்கத்திற்கு இந்த பெண் அடிமையாகி உள்ளது. இந்த பெண்ணிற்கு 5 […]
