Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் போது… திடீரென தடுமாறிய இருசக்கர வாகனம்… விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள செட்டிகுளம் பஞ்சாயத்தில் கருணாநிதி(40) என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடுப்புகுளத்தை சேர்ந்த தனுஷ்கோடி(62) என்பவருடன் நேற்று இரு சக்கர வாகனம் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் மதுரை சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… மாதம் 50 ஆயிரம்… உள்ளூரிலேயே அரசு வேலை ரெடி..!!

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து செயலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : Kaniyakumari Panjayat Office பணியின் பெயர் : Panjayat Scretary பணியிடங்கள் : 27 வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் : ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செயல்முறை ; Interview கடைசி தேதி :10.12.2020 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்… பஞ்சாயத்து செயலாளர் வேலை… கை நிறைய சம்பளம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை வகை: பஞ்சாயத்து செயலாளர்கள் இருப்பிடம்:: கன்னியாகுமரி வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: Rs.15900 வயது எல்லை: வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள் :27 கடைசி தேதி :10.12.2020 தேர்வு செயல்முறை: டி.என்.ஆர்.டி தேர்வு நேர்காணல் / […]

Categories

Tech |