கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் காணொலி காட்சி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பஞ்சாயத்துராஜ் திவாஸ் (PanchayatiRajDiwas) நிகழ்ச்சியில், இ-கிராம்ஸ்வராஜ் போர்டல் மற்றும் மொபைல் பயன்பாட்டை மோடி திறந்து வைத்தார். இரு திட்டங்களை திறந்து வைத்த பின்னர் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக […]
