Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி விழிப்புணர்வு இயக்க தூதராக…. பிரபல நடிகர் நியமனம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாபில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: இன்று முதல் பெண்களுக்கு இலவசம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “அமைச்சரவையில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக எம்எல்ஏவை அடித்து துவைத்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக எம்எல்ஏவை விவசாயிகள் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். அதனால் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே உஷார்… குறிவைக்கிறது பிரிட்டிஷ் கொரோனா… கொஞ்சம் கவனமா இருங்க…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உருமாறிய பிரிட்டிஷ் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மாங்கல்ய தோஷம் நீங்க… சாமியாரின் பேச்சைக் கேட்டு… மாணவனுடன் முதல் இரவு நடத்திய டீச்சர்…!!

மாங்கல்ய தோஷம் நீங்க 13 வயது மாணவனுடன் பொம்மை கல்யாணம் செய்து முதலிரவு நடத்திய டியூஷன் டீச்சர்.. அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்.. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பஸ்திபாவா கெல் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு  முழுநேர டியூஷன் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களிடம் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பின்பு அந்த டியூசன் டீச்சருக்கு வரன் பார்த்து கொண்டிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயத்தில் புதிய வகை முயற்சி ..ஸ்ட்ராபெரியை பயிர் செய்து சாதித்த விவசாயி .!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் இயற்கை விவசாய முறையில் ஸ்ட்ராபெரி பயிர் செய்து சாதித்து உள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள குஹாதாவில் வசிக்கும் ஹர்தேவ் சிங் எனும் விவசாயி இயற்கை விவசாயத்தில் ஸ்ட்ராபெரி பயிர் செய்து உள்ளார். இவர் பயிரிட்ட ஸ்ட்ராபெரி விளைச்சல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பஞ்சாப் மாநிலம் முழுவதும் சாகுபடி செய்யும் ஸ்ட்ராபெரி நல்ல வரவேற்பை பெற்று சாதித்து காட்டியுள்ளார். இதுமட்டுமின்றி கேரட், முட்டைகோஸ், தர்பூசணி, பிரக்கோலி ,முலாம்பழம் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அரசுபேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இனி பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் கல்யாணம் கூட ஆகல…. என் பொண்ணுக்கு என்ன ஆச்சி…. தந்தையின் கதறல்…!!

பஞ்சாப் மாநிலத்தில் சாலையில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபை சேர்ந்தவர் மன்ப்ரித் கவுர் ( 31 வயது). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற இவர் அப்பகுதியில் உள்ள பிரதான சாலை ஒன்றில் நின்று கொண்டு தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இது கொலையா? அல்லது தற்கொலையா? […]

Categories
தேசிய செய்திகள்

உஷாரா இருங்க…. இதை செஞ்சீங்கன்னா…. இனி மரண தண்டனை தான்…!!

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. சிலர் முறைகேடாக கள்ளச்சாராயம் காய்ச்சி அதை விற்று வருகின்றனர். காவல்துறையினர் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பிடித்து வந்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகின்றது. கள்ளச்சாராயம் குடித்த பலரும் பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனாலும் கள்ளச்சாராயம் காய்ச்சவதை இன்னும் நிறுத்தியபாடில்லை. இதனால் பஞ்சாப் அரசு ஒரு திட்டம் தீட்டியுள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.100 க்கு வாங்கிய லாட்டரி…. கொட்டியது ரூ.1,00,00,000…. அடிச்சது பாரு அதிர்ஷ்டம்…!!

இந்தியாவில் தமிழகத்தில் லாட்டரி சீட்டினால் பலருடைய வாழ்க்கையும் பாழடைந்ததால் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒருசில மாநிலங்களில் லாட்டரி  சீட்டுகள் இருக்கிறது. லாட்டரி என்பது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பஞ்சாப்பை சேர்ந்தவர் ரேணு. இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் துணி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரேணு வெறும் 100 ரூபாய்க்கு ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அவருக்கு அந்த லாட்டரி […]

Categories
தேசிய செய்திகள்

பல வருஷமா கஷ்டம்… ஒரே நாள்ள வந்த அதிர்ஷ்டம்… வாழ்க்கையை புரட்டிப் போட்ட நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பஞ்சாபில் பல வருடங்களாக வறுமையில் இருந்த குடும்பத்திற்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அந்த மாநிலமே செய்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாயமே அடிப்படையாக உள்ளது. இதனால் லாட்டரி விற்பனை மூலம் அதிக வருமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் வசித்து வருபவர் ரேணு சவுகான் இந்தப் பெண்ணுக்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் உண்டு. அதேபோல் இவர் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

1 லட்சம் விவசாயிகள் ஒன்று திரண்ட போராட்டம்… பஞ்சாப்பால் ஆடிப்போன டெல்லி…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

காரின் மேலே தொங்கிய சடலம்… 10 கிமீ சடலத்துடன்  சென்ற ஓட்டுநர்… பதைபதைக்க வைக்கும் காட்சி…!!!

பஞ்சாப்பில் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை கார் ஓட்டுனர் மோதி 10 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் சிராக்பூரில் இருந்து நேற்று காலை கார் ஒன்று காமனோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்தக் கார் மொகாலி அருகே வந்து கொண்டிருந்த போது சைக்கிளில் சென்றிருந்த துரிந்தர் மண்டல் என்பவர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. கார் மோதியவுடன் துரிந்தர் மண்டல் மிக வேகமாக தூக்கி வீசப்பட்டு காரின் மேற்பகுதியில் சிக்கி அந்த இடத்திலேயே […]

Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த விவசாயிகள்…. குடும்பத்தினருக்கு அரசு வேலை – முதல்வர் அறிவிப்பு…!!

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்  தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். கடும் குளிரையும் போராட்டம் நடந்து வருகின்றது. இந்த போராட்டத்தின் போது 76 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தின்போது உயிரிழந்த ஒவ்வொரு விவசாயிகளின் குடும்ப உறுப்பினருக்கும் அரசு வேலை […]

Categories
தேசிய செய்திகள்

பிப்.14ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்…. தேசியளவில் கவனம் பெற்ற பஞ்சாப் …!!

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கான தேதி அம்மாநில அரசு அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற வேண்டும். பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆப்பாயில் சாப்பிட வேண்டாம்…. ஆபத்து இருக்கு…!!

அரைவேக்காட்டில் செய்யப்படும் ஆப்பாயிலை கொஞ்ச நாட்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவைகாய்ச்சல் தற்போது, இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபில் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்து கர்ப்பம்…. பிரசவத்தன்று குடும்பத்தோடு…. இளம்பெண் செய்த செயல்….!!

மறுமணம் செய்த பெண், கர்ப்பமாக இருந்த நிலையில் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெயேந்திரா கவூர்.  இவருக்கும் லவ்ப்ரீத் சிங் என்று நபருக்கும் திருமணம் நடந்த நிலையில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கவூர் மற்றும் சிங்க் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதையடுத்து கவூர்  தன்னுடைய மகள் மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கவூர், ராஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

கிறிஸ்மஸ் கொண்டாடினால்… கடுமையாகத் தாக்கப்படுவார்கள்… பஜ்ரங் தளம் மிரட்டல்..!!

இந்துக்கள் கிறிஸ்தவ பண்டிகைகளை கொண்டாடினால் பகிரங்கமாக தாக்கப்படுவார்கள் என்று பஜ்ரங் தளம் மிரட்டல் விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் மதசார்பற்ற நாடான இந்தியாவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று தேவாலயத்திற்குள் இந்துக்கள் சென்றால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள் என்று இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாம் மாநிலத்தில் பஜ்ரங் தளம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் தொடர் போராட்டம்… ரயில்வேக்கு பெரும் இழப்பீடு… முடங்கிய ரயில் சேவை…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் இறுதியிலிருந்து இரண்டு மாதங்களாக விவசாயிகள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாண்டியாலா, நபா, தல்வாண்டி சபோ, பதிண்டா உள்ளிட்ட 32 இடங்களில் விவசாயிகள் அனைவரும் தண்டவாளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டில் கணவன்… மனைவியின் கள்ளக்காதல்… நாத்தனாரருக்கு நடந்த கொடுமை …!!!

தனது கள்ளக்காதலை கண்டுபிடித்த நாத்தனாரை கொலை செய்து விட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அம்ரிட்சரை சேர்ந்தவர் ராஜ்விந்தர் கவுர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது  இளைய சகோதரி நேற்று முன்தினம்  தனது அண்ணியை காண அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் ஹர்விந்தர்  வீட்டுக்கு திரும்பாததால் அவரது கணவர் பல்விந்தர் சந்தேகம் கொண்டு ராஜ்விந்தரின் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்த்தார். அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கெயில் ருத்ரதாண்டவம்….. மந்தீப் சிங் அதிரடி ஆட்டம்…. மண்ணைக்கவ்விய கேகேஆர் ….!!

கொல்கத்தா –  பஞ்சாப் அணி மோதிய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இயான் மோர்கன் – சுப்மன் கில் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனை கொடு…. நான் பாக்கணும்… அடம்பிடித்த கணவன்…. மறுத்த மனைவிக்கு இரவு நடந்த கொடூரம் …!!

செல்போனை தர மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அசோக் ஷைனி-சுதீஷ் ஷைனி தம்பதியினர். கடந்த 14ம் தேதி அசோக் தனது மனைவி சுதீஷின் செல்போனை பார்ப்பதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் சுதீஷ் தனது செல்போனை கணவரிடம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட அசோக் இரவு  1:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கோடரியால் வெட்டி கொலை […]

Categories
தேசிய செய்திகள்

“செவ்வாய் தோஷம்” என்ன விட்டு போ…. கணவனின் துன்புறுத்தல்… பெண் எடுத்த முடிவு

செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறி மனைவியிடம் கணவன் விவாகரத்து கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்பவருக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சோனு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே ஷில்பா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது தாய் வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியுடன் அமர்ந்த… பஞ்சாப் அமைச்சர்… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

பஞ்சாபில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் பால்பீர் சிங் சித்து ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை முதல் 6ம் தேதி வரை திரு ராகுல் காந்தி தலைமையில் பஞ்சாப் முதல் ஹரியானா வரை டிராக்டர் பேரணி நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில்  விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 9வது நாளாக பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வரை இந்த போராட்டம் தொடரும் என பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

 புதிய வேளாண் சட்டம்… பஞ்சாபில் தொடரும் 7வது நாள் போராட்டம்… விவசாயிகள் ஆவேசம்…!!!

புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக பஞ்சாபி விவசாயிகள் தொடர்ந்து 7வது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள் அனைவரும் ‘ரயில் ராகோ’ என்ற பெயரில் ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஏழாவது நாளாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்துள்ளது. பஞ்சாபி பாடகர்கள் பத்தின்டா என்கின்ற இடத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாவிற்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்..!!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை இன்று தொடங்கினார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாய தொழிலாளர்கள் சார்பில் நடைபெறும் இந்த மறியல் போராட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால்  ரேஸ்பூர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 14 இணை சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

தென்மேற்கு ராணுவத் தலைமையிட செயல்பாட்டில் சிக்கல்..!!

தென்மேற்கு ராணுவ தலைமையிட செயல்பாட்டில் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூத்த லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை இராணுவத்தளபதி எம்எம் நரமணே நியமித்துள்ளார். ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான தென்மேற்கு ராணுவ தலைமையகத்தில் பொறுப்பில் உள்ள ராணுவ அதிகாரிக்கும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமையிட  செயல் பாட்டில் தடைகள் ஏற்பட்டு உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் …..!!

பஞ்சாப்பில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை அம்மாநில அரசு வழங்கியது. பஞ்சாப்பில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக ஆளும் காங்கிரஸ் கட்சியினரால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளனர். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்புத் திட்டத்தை முதல்வர் அம்பரீதிங்க் சிங் காணொளி மூலம் தொடங்கி வைத்தரர். ஒரே நேரத்தில் 26 இடங்களில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“PUBG பைத்தியம்” துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட….. B.Com மாணவர் பரிதாப மரணம்….!!

பஞ்சாபில் பப்ஜி கேம் விளையாட முடியாததால் B.Com இளைஞர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த, பிகாம் படித்து வந்த இளைஞர் ஒருவர் இந்தியா முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாக உள்ள பப்ஜி கேம்க்கு அடிமையாகி நாள்தோறும் அதனை விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்துவதை காட்டிலும், வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்துவதில்லை. விளையாட்டு என்று வந்துவிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

போலி மதுபான வழக்கு… 21 பேர் பலி.. விசாரணை தீவிரப்படுத்த உத்தரவு…!!

போலியாக தயாரிக்கப்பட்ட மதுபானம் குடித்து 21 பேர் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், படாலா, தரன் போன்ற மாவட்டங்களில் போலி மதுபானம் குடித்த 21 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து ஜலந்தர் பிரிவு மண்டல ஆணையர் தலைமையில் விசாரிக்க முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்  இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை நம்பி ஜூஸ் குடித்த புதுப்பெண்… மயக்கம் தெளிந்த பின் காத்திருந்த அதிர்ச்சி..!!

மனைவிக்கு கணவன் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரமா அரோரா என்பவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அருண்குமார்க்கு வரதட்சணையாக பணம் நகை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. இந்நிலையில்வாடகைக்கு வீடு எடுத்து தனியாக அருண்குமார்-ரமா தங்கியிருந்தனர். இந்நிலையில் ரமாவிடம் கணவர் அருண்குமார் தந்தையின் மருத்துவ செலவிற்கு ஒன்றரை லட்சம் வேண்டுமென கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

விவாகரத்து செய்த மனைவி… ஆசையாக பேசி அழைத்து சென்று கணவன் அரங்கேற்றிய கொடூரம்… பின் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

விவாகரத்து செய்த மனைவியை அன்பாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொடூரமாக கொன்ற முன்னாள் கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்விதர் சிங் என்பவரது மகள் மஞ்சிதர் கவுர்.. 26 வயதுடைய மஞ்சிதரும், ககந்தீப் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.. திருமணத்துக்கு பின் மதுவுக்கு அடிமையான ககந்தீப் தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளான்.. இதையடுத்து ஓராண்டுக்கு முன்னர் மஞ்சிதர் […]

Categories
தேசிய செய்திகள்

30 தேர்வுகளில் தோல்வி…. 3 மந்திரங்களால்….. இப்போ IPS அதிகாரி….!!

30 முறை அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்த ஐபிஎஸ் அதிகாரி தான் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மனிதராய்ப் பிறந்த பலர் ஏதாவது ஒன்றை தங்களது வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பர். ஒரு சிலருக்கு மட்டுமே லட்சியம் இல்லாமல் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றுமே தவிர, பெரும்பாலானவர்களுக்கும் ஏதாவது ஒரு கனவு, ஆசை கண்டிப்பாக இருக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாபில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு… மாநில முதல்வர் உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதன் காரணமாக தான் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: பஞ்சாப், கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வு இல்லை …!!

பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல 20ஆம் தேதி (இன்று முதல் ) சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீட்டு இருக்கின்றது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் சில மத்திய உள்துறை அமைச்சகம் ஊரகப் பகுதியில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் இயங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் உதவி போலீஸ் கமிஷனர் உயிரிழப்பு..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் அனில் கோஹ்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனை லூதியானாவின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துவருகிறோம். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி பலி..!

கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அனில் கோலியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணிபுரிந்த மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை […]

Categories
பல்சுவை

“அதிகம் சுடவில்லை என நினைக்கின்றேன்” – ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பதிலளித்த ஜெனரல்

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நிகழ்த்திய ஜெனரல் டயர் விசாரணையில்  தோட்டாக்கள் இருந்தால் இன்னும் சுட்டு இருப்பேன் என பதிலளித்துள்ளார் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : பஞ்சாப்பில் ஊரடங்கு மே வரை நீட்டிப்பு …!!

பஞ்சாபில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க அம்மாநில அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிலேயே ஒடிசாவுக்கு முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில்தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற பேச்சு அடிபட்டது. அதற்குப் பிறகு நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் […]

Categories
தேசிய செய்திகள்

கொரானா பாதிப்பு: கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.3000 நிவாரண உதவி!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும்  கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரானா உறுதிசெய்யப்படாத நிலை.! மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்..போலீசார் விசாரணை.!!

பஞ்சாபின் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய அந்த இளைஞருக்கு  கொரானா  தொற்று அறிகுறிகள் இருப்பதது. ஆகையால்  டெல்லியில்  உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு  மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த தார். அவர் பரிசோதனை முடிவுகாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த  மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து அந்த இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் […]

Categories

Tech |