Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் சம்பளம் கட்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . எனவே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில […]

Categories
தேசிய செய்திகள்

“வழிபாட்டுத் தலங்களை அவமதித்தால் உடனே தூக்கு தான்”…. காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு….!!!!

பஞ்சாப்பில் கடந்த 2 நாட்களில் பொற்கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஒருவரும், கபுர்த்தலாவில் சீக்கிய கொடியை அவமதித்ததாக ஒருவரும், அடித்தே கொலை செய்யப்பட்டனர். வழிபாட்டுத்தலங்கள் அவமதிக்கப்பட்டதை பஞ்சாப் முதல்வர் உள்பட முக்கியமான தலைவர்கள் கண்டித்த போதிலும், இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அனைவரும் அமைதியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மலேர்கொட்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களை பொது வெளியில் வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

குளியலறையில் கூட மக்களை சந்தித்த முதல்-மந்திரி இவர் தான்…. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி பேச்சு….!!!!

குளியலறையிலும் கூட மக்களை சந்தித்துள்ள முதல், முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தான் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தலானது நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆட்சிய அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியை பிடிப்பதற்கு முயன்று வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி பஞ்சாப் சென்று வருகிறார். இந்நிலையில் அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மாநில ஒவ்வொரு […]

Categories
விளையாட்டு

பெரும் சோகம்….! இளம் பிரபலம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. அதிர்ச்சி….!!!

பஞ்சாப்பை சேர்ந்த பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து. இவருக்கு வயது 17 . பஞ்சாப்பை சேர்ந்த இளம் வீராங்கனையான இவர் முதலில் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் கால் பதித்த இவர் சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். பின்னர் பாட்டியாலாவில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாகாணத்தில் மேலும் 73 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பானது அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு பாதிப்பால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 73 நபர்களுக்கு புதிதாக டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையில் பஞ்சாபில் இந்த வருடம் மட்டும் டெங்கு காய்ச்சலால் 151 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மாகாணத்தில் மொத்தம் 25,605 […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் சென்ற பஞ்சாப் முதல்-மந்திரி!”.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பஞ்சாப் மாநில முதல்-மந்திரியான சரண் ஜித் சிங் சன்னி, கர்தார்பூரின் குருத்வாராவில் தரிசனம் செய்ய பாகிஸ்தானிற்கு இன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்திற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் கர்தார்பூர் பகுதி இருக்கிறது. சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக், தன் இறுதி நாட்களில் இப்பகுதியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. குருநானக்கின் நினைவாக, “தர்பார் சாஹிப்” எனும் பெயரில் ஒரு குருத்வாரா அங்கு அமைக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள், அவர்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது அங்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கட்சி பெயர்…. பதிவு செய்த அமரீந்தர் சிங்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், அந்த மாநிலத்து காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால் அமரீந்தர் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவருடைய கட்சி பெயரை பதிவு செய்யக்கோரி தலைமை தேர்தல் கமிஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் கேட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை’…. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!

அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தாய்மொழி பாடமாக கற்பிக்கப்பட வேண்டும். பஞ்சாபி மொழி குறித்து இரு மசோதாக்கள் அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக அம்மாநில மொழிப் பாடமாக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறும் பள்ளி நிர்வாகத்திற்கு சுமார் 2,00,000 […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாநில மொழி கட்டாயம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் சரண்சித் சிங் சன்னி உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும் தாய்மொழிக்கு சிறப்பு இடம் உண்டு. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மொழியாக மாநில மொழிகளும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் இருந்து வருகின்றது. அண்மையில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு…. நள்ளிரவு முதல் அமல்…. மாநில அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெட்ரோல் விலையில் ரூ.10 மற்றும் டீசல் விலையில் ரூ.5 குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு 10 மற்றும் 5 ரூபாய் குறைக்கபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

ராஜினாமா கடிதம் வாபஸ்…. ரீ என்ட்ரி கொடுக்கும் சித்து…. பரபரப்பான அரசியல் களம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகியதால் புதிய முதல்வராக சரன்ஜித் சிங் சன்னி காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய மந்திரி சபையில் இலாகா ஒதுக்கீடு குறித்து பஞ்சப் காங்கிரஸ் தலைவர் சித்துக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் ஏற்காமல் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு துறையில் 1 லட்சம் காலி பணியிடங்கள்…. மாநில முதல்வர் ஒப்புதல்….!!!!

பஞ்சாப் மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அம்மாநில முதல்வர் சர்தார் உஸ்மான் புஸ்தார் ஒப்புதல் வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில அரசுத் துறையில் அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளது. கல்வித் துறையில் காலியாக உள்ள 33 ஆயிரம் பணியிடங்கள் முதற்கட்டமாக 16 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆரம்ப சுகாதார துறையில் காலியாக உள்ள 1,200 பணியிடங்கள், சிறப்பு மருத்துவம் 2900, உயர்கல்வி 2600, கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

கணவன் பணத்தில் கனடா பயணம்…. 19 லட்சம் மோசடி செய்துவிட்டார்…. மாமனார் அளித்த புகார்….!!

கணவரின் பணத்தை எடுத்து கனடா சென்று அவரை ஏமாற்றிய இளம்பெண் உட்பட அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த நரிந்தர்பால் சிங் என்பவர் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு எனது மகன் ஹர்மன்பிரீத் சிங்,  ரந்தீப் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்  திருமணத்திற்கு பிறகு தன்னை கனடாவுக்கு அனுப்புமாறு கூறிய ரந்தீப் அங்கு சென்றவுடன் ஹர்மன்பிரீத்தை spouse விசாவில் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க நகை வாங்க வந்து இருக்கோம்…. கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் திருடிய பலே கொள்ளையர்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் நகைக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள பாவா மார்க்கெட்டில் சத்குரு ஜுவல்லர்ஸ் என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த கடைக்கு மூன்று நபர்கள் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அவர்களில் இருவர் மட்டும் பைக்கில் இருந்து கீழே இறங்கி நகைகள் வாங்குவது போல் கடைக்குள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு துப்பாக்கியை எடுத்து கடையின் உரிமையாளரை மிரட்டி கடையில் […]

Categories
அரசியல்

உயிர்த்தெழ இதுவே கடைசி வாய்ப்பு…. சோனியா காந்திக்கு சித்து கடிதம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியானது மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக எதிர்க்கட்சியான பாஜக செயலாற்றி வருகிறது.  இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் அருகில் இருக்கும் போதே… ” மணமேடையில் மணமகளை சைட் அடித்த சிறுவன்”… வைரலாகும் வீடியோ…!!

வடமாநிலங்களில் திருமணங்களில் நடைபெறும் பல சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான தருணம். அது மறக்க முடியாத நிகழ்வாகவும் இருக்கும். இப்படி நடைபெறும் திருமணங்களில் பல வீடியோக்கள் சிரிக்கவைக்கும் விதமாகவும், பல வீடியோக்கள் மிகவும் அழகாகவும் இருக்கும். அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பஞ்சாப் மாநிலத்தின் ஒரு திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏனெனில் […]

Categories
தேசிய செய்திகள்

நான் பதவியில் இல்லாவிட்டாலும்…. எப்போதும் இவர்களுக்கு…. நவ்ஜோத் சிங் சித்து டுவீட்…!!!

பஞ்சாப் மாநில கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிடம், அம்மாநில முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமரீந்தர் சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியில் இருந்து விலகினார். இதனை அடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மேலும் இவரது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்தும்  கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் நவ்ஜோத் சிங் சித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது அவமானமில்லையென்றால்…. வேறு எது அவமானம்…? அமரீந்தர் சிங் பதிலடி…!!!

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தொடர்ச்சியாக அவமானம் செய்யப்பட்டதன் காரணமாக, தற்பொழுது திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக சரண்ஜித் சிங் சன்னி மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவரைப்போல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தனது பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக பலரும் தங்களது பணியிலிருந்து விலகி உள்ளனர். இந்த வேலையில் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஞ்சாப் முன்னாள் முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து… நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா…!!!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது :”ஒரு மனிதன் எப்போதும் சமரசம் செய்து கொள்கிறானோ? அப்போது அவனுக்கு நன்மதிப்பு குறைகின்றது. நான் பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் நலனில் என்றும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பஞ்சாப் மாநிலத்தின் 16வது முதல்வராக…. சரண்ஜித்சிங் சன்னி பதவியேற்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில்  சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு […]

Categories
தேசிய செய்திகள்

 BREAKING : பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா.!!

 பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் பதவி விலகினார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடம் ராஜினாமா கடிதம் அளித்திருக்கிறார் அம்ரிந்தர் சிங்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் முன்னதாகவே அமரிந்தேர் சிங் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார் அம்ரிந்தர் சிங்.

Categories
தேசிய செய்திகள்

பட்டியலின இளைஞர்களுக்கு தொழில்கடன் தள்ளுபடி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு சலுகை மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 10,151 இளைஞர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலமாக வழங்கப்பட்ட ரூ.41.48 கோடி தொழில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தொழில்கள் முடங்கியதால், இந்த கடன் பெற்ற இளைஞர்கள் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு…. பஞ்சாப் அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால், தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு மட்டுமல்ல… இனி இந்த மாநிலத்திற்கும் இவர்தான் ஆளுநர்… ஜனாதிபதி அறிவிப்பு…!!!

தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல கணேசன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்துக்கு கூடுதல் பொறுப்பு..!!

தமிழகத்தின் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்துக்கு  பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்றும் அவர் கூறியுள்ளார். சமீப காலமாக  பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் நியமனம் மாற்றம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு  மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆட்டம் காணும் முதல்வர் பதவி… கவிழப்போகும் காங்கிரஸ் அரசு…. செம குஷியில் பாஜக …!!!!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து அணிக்கும், முதலமைச்சர் அமரீந்தர் சிங் அணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சண்டிகரில் அமைச்சர் திரிப்த் ரஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா , சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் சரண்ஜித் சிங் மற்றும் 28 எம்எல்ஏக்கள், பஜ்வாவின் இல்லத்தில் கூடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையை நேரில் சந்தித்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை நீக்குமாறு வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் யாரை அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கியர்கள் சிக்கியிருக்காங்க… காப்பாத்துங்க… பஞ்சாப் முதல்வர் கடிதம்..!!

ஆப்கானில் சிக்கிய சீக்கியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பஞ்சாப் முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ் நிலையில் காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாநிலத்திற்கு நுழைய…. கட்டாயம் இது தேவை…. பஞ்சாப் அரசு அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேற தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு பஞ்சாப் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வரும் 16ம் தேதி முதல் வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் போட்ட சான்றிதழ் அல்லது கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

Oh No! பள்ளிகள் திறப்பா…? – வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. எனவே ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் லூதியானா, அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 அரசு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

பஞ்சாப் மாநிலத்தில், பட்டப்பகலில் அகாலி தள கட்சியின் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்தவர் விக்ரம் ஜித் சிங். இவர் அகாலி தளம் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தார். இந்நிலையில் அண்மையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏறியுள்ளார். கார் கதவைத் திறக்கும் போது, அருகில் இருந்து ஓடி […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

வெண்கலப்பதக்கம் வென்ற…. பஞ்சாப் வீரர்களுக்கு…. தலா ரூ.1 கோடி பரிசு…!!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசுத் தொகையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷேர் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு வழங்கப்படுகிறது […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. பஞ்சாப் அரசு அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் அதே நேரத்தில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நேற்று முன்தினம்  தினசரி கொரோனா பாதிப்பு 48 ஆக பதிவாகி இருந்தது. 544 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. நாளை முதல் பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் நாளை  முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் அதே நேரத்தில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 48 ஆக பதிவாகி இருந்தது. 544 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து வந்த இருவர்…. இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி…. சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்….!!

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு நபர்கள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் பெரோஸ்பூர் மாவட்டம் இந்திய எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனிடையே  பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைய  முயன்ற இரண்டு நபர்களை கண்டறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரண்டு நபர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்…. மது பார்கள், திரையரங்குகள் செயல்பட அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்கள் திரையரங்கு செல்லலாம்… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு…!!!

குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் திரையரங்குக்கு செல்லலாம் என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து கொண்டு வந்தது. இதனால் அம்மாநில முதல்வர் அம்ரித் சிங் தொடர்ந்து தளர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு ரத்து: தியேட்டர்கள், பார்கள் திறப்பு…. பஞ்சாப் அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தபட்டு வந்தது. இவ்வாறு பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல மாநிலங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  திரையரங்குகள், மதுபானக் கூடம், உணவகம், சலூன், உடற்பயிற்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு…. பஞ்சாபில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு…!!!

பஞ்சாபில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 10 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்த போதிலும், டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 1 முதல் மதுபானக் கூடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்…. ஜூலை 10 ஊரடங்கு நீட்டிப்பு….. மாநில அரசு அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

வயிற்று வலியால் துடித்த இளம்பெண்.. மயங்கி விழுந்த கணவர்.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பஞ்சாப்பில் திருமணமான இளம்ஜோடி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப்பில் உள்ள ஜலத்தர் பகுதியில் வசிக்கும் தம்பதி சாகர் மற்றும் ராதா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன போது ராதாவிற்கும் சாகரின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே ராதா தன் பெற்றோர் வீட்டில் இருப்பதால், சாகரும்  தன் மனைவியுடன் மாமியார் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருகிறார். இந்நிலையில் சாகர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் திடீரென்று வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பஞ்சாபில் நடமாடும் தகனமேடை… இது என்ன புதுசா இருக்கு…!!

பஞ்சாப் மாநிலத்தில் நடமாடும் தகனமேடை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண உடலை எரிக்க ஆகும் செலவைவிட பகுதிதான் ஆகும் என்று கூறப்படுகின்றது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இறந்த உடல்களை எரிப்பதற்கு தகனமேடை இல்லாமலும் விறகு கட்டைகள் இல்லாமலும் பிணங்களை வைத்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

காய்கறி வண்டியை எட்டி உதைத்த போலீஸ்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கின் போது கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காய்கறி வண்டியை அப்பகுதி காவல்துறை அதிகாரி காலால் உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 2ஆம் அலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட சாலையில் காய்கறி விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு: இரும்பு & ஸ்டீல் நிறுவனங்களின்…. உற்பத்தியை நிறுத்த உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

“மேக்அப் போயிரும்.. அதா மாஸ்க் போடல!”.. மணப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம்..!!

பஞ்சாப்பில் மணப்பெண் மேக்அப் கலைந்துவிடும் என்று முகக்கவசம் அணியாமல் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள கன்னா என்ற பகுதியில் நேற்று ஒரு திருமணம் நடந்துள்ளது. இதனால் மணப்பெண்ணிற்கு ஒப்பனை செய்வதற்காக உறவினர்கள் அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணப்பெண்ணுக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு  உறவினர்களுடன் வாகனத்தில் மணப்பெண் மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்துள்ளார். சண்டிகரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், முகக்கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மணப்பெண் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா…. காலில் இருந்த துண்டு சீட்டு…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் வந்த புறாவின் காலில் துண்டுச்சீட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே உள்ள பாகிஸ்தானில் எல்லையிலிருந்து பறந்து வந்த புறா ஒன்று பாதுகாப்பு பபணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புபடை அதிகாரி தோளின் மீது அமர்ந்தது. அப்போது அந்த வீரர் புறாவை தூக்கி பார்க்கும் போது அதன் காலில் துண்டு சீட்டு இருப்பதை பார்த்துள்ளார். பின்னர் அவர் துண்டு சீட்டை எடுத்து பிரித்து பார்க்கும் போது அதில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாபில் இரவு நேர ஊரடங்கு அமல்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி மாணவியை சீரழித்த ஆசிரியர்.. உறவினர்கள் செய்த செயல்..!!

பஞ்சாப்பில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா மாவட்டத்திலிருக்கும் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் பாடம் நடத்தும்போதும் அடிக்கடி மாணவியின் அருகில் சென்று தொட்டு பேசியுள்ளார். ஆனால் ஆசிரியரின் நோக்கத்தை அறியாமல், அந்த சிறுமி சாதாரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப்பை தரமான சம்பவம் செய்த சென்னை…. செம மாஸ் வெற்றி..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்கியது. இன்று போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் – பஞ்சாப் அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

வாசிம் ஜாபரின் உருக்கமான ட்விட்….சல்மான்கானின் ட்விட்க்கு பதில்….கோப்பையை தட்டி செல்லுமா பஞ்சாப் ?….!!!

ஐ பி எல் போட்டியில் இதுவரை பஞ்சாப் அணி கோப்பையை கைப்பற்றாததை குறித்து வாசிம் ஜாபர் உருக்கமுடன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி உள்ளது. இந்தத் தொடர் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியதில்  2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைய செய்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் […]

Categories

Tech |