Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: பஞ்சாப் VS குஜராத்…. இன்று நேருக்கு நேர் மோதல்…. வெற்றி யாருக்கு?…..!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்னும் தோல்வியை பதிவு செய்யாத குஜராத் 2 வெற்றிகளுடன் 4 ஆம் இடத்திலும், பஞ்சாப் 3 ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன. பஞ்சாபில் லிவிங்ஸ்டன், ராஜபக்சே ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதனைப் போலவே குஜராத் அணியிலும் சுப்மன் கில், ஷமி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இந்த இரு அணிகளும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண ஆளுநர் பதவி நீக்கம்…. வெளியான தகவல்…!!!!

பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாகாண ஆளுநரை காரணம் கூறாமல் திடீரென  பதவியிலிருந்து நீக்கி இருக்கிறது. இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் பதவி நீக்கம் குறித்த தகவல் அறிவித்த செய்தி துறை அமைச்சர் பாவத் சவுத்ரி எதற்காக பதவி நீக்கம் என்பது குறித்து தகவலையும் வெளியிடவில்லை. மேலும் புதிய ஆளுநர் யார் என பின் அறிவிக்கப்படும், என்றும் அதுவரை பஞ்சாப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி பஞ்சாப்பை தொடர்ந்து….!! குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி…!!

டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் குஜராத் வருகை தர உள்ளனர். கடந்த 1995ஆம் ஆண்டு முதல் குஜராத் பாஜக வசம் உள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை […]

Categories
அரசியல்

எங்கள் திட்டத்தை பாஜக முறியடிக்கிறது….!! அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த சிறிது காலங்களிலேயே வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதல்வர் பகவந்த் மான் செயல்படுத்த திட்டமிட்டதாகவும் ஆனால் அதனை மத்திய பாஜகவினர் தடுத்து நிறுத்துவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பஞ்சாபில் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்தார். இதனை செயல்படுத்த டெல்லியில் நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பதவி விலகல்…. பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு நெருக்கடி…!!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி உஸ்மான் புஷ்டர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. எனவே பிரதமர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானம் தாக்கல் செய்வதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, பிரதமர் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரே ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே, இம்ரான் கானின் ஆட்சிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் MLA-க்களின் ஓய்வூதியம் திடீர் குறைப்பு….. மாநில முதல்வர் அதிரடி…..!!!!!

பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏ-க்கள் 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர்களாக இருந்தாலும், 5 அல்லது 10 முறை எம்எல்ஏவாக இருந்தாலும் இனி அவர்களுக்கு ஒருமுறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று வீடியோ மூலம் பகவந்த் மான் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் சில பேர் முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியப் பலனை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு சேமிக்கப்படும் பணம் மாநில மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்படும் என அறிவித்துள்ளார். நம் அரசியல் தலைவர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே..! பக்தர்களுக்கு பிரசாதமாக சரக்கு…. கோவிலில் குவியும் குடிமகன்கள்….!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் போமா என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 2 நாள் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரசாத மதுவை  வாங்கிக் குடிக்கும்  வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மாநில அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அண்மையில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பஞ்சாப்பை தவிர மற்ற 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றுள்ளார். பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபில் 35 ஆயிரம் அரசு பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற […]

Categories
தேசிய செய்திகள்

லஞ்ச ஒழிப்பு: வரும் 23 தேதி முதல்…. அதிரடியில் இறங்கிய பாஞ்சாப் முதல்வர்…..!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு உதவி எண்கள் வருகிற 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்த வசதியின் வாயிலாக பஞ்சாப் மாநில மக்கள் வாட்ஸ்-ஆப் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்களை அளிக்கலாம் என்று முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார். மாநிலத்தில் 99 % மக்கள் நேர்மையுடன் தான் உள்ளார்கள். மீதமுள்ள 1 சதவீத மக்களால்தான் மாநில நிர்வாகமே சிதைந்துவிடுகிறது என்றார். ஆகவே பகத்சிங் நினைவு நாளில் லஞ்ச […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 11 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை…. பின்னணி என்ன?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பீகாரை சேர்ந்த இளைஞர் மீது சிறுமியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் மார்ச் 14 ஆம் தேதி அன்று மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது “10 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு, இளைஞர் பாலியல் வன்புணர்வு கொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“துடைப்பம் எங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கம்”….. முதல்வரை தோற்கடித்த துப்புரவுத் தொழிலாளியின் மகன்…..!!!!!

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சரை  தோற்கடித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ வின் தாய் அரசுப்பள்ளி சுத்தம் செய்யும் பணியை  செய்து வருகிறார். சரன்ஜித் சிங் சன்னி பதாவுர்  தொகுதியில் 37, 550 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் களம் இறங்கிய லாப்சிங் உகோக்  வெற்றி பெற்றார்.இதுகுறித்து கவுர் கூறும்போது, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விளக்குமாறை எடுத்து…. எல்லாத்தையும் சுத்தம் பண்ணனும்…. ஆம் ஆத்மி அதிரடி…!!!!!

ஒட்டு மொத்த அரசியலையும்  துடைப்பம் மூலம் சுத்தம் செய்வோம் என ஆம் ஆத்மி  அறிவித்துள்ளது. டெல்லியில் மட்டுமே இருந்து வந்த ஆம் ஆத்மி அரசு இப்போது பஞ்சாபிலும் அமைந்திருக்கிறது. பல்வேறு காரணங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தங்களது பஞ்சாப் வெற்றியை  உத்திரபிரதேச மாநிலத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கூறுகையில் எங்களுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் எங்கள் தேசிய சக்தியாக அதிகரித்துள்ளதே நாங்கள் உணர்கிறோம். எங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“சட்டப்பேரவைத் தேர்தல்”… இனி முதலமைச்சரின் படம் இருக்காது….. பகவந்த் மான் அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஜனவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பஞ்சாபை பொறுத்தவரையிலும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது கௌரவமான வெற்றியை பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக பயணித்தது. கடந்த முறை எதிர்க்கட்சியாக அமர்ந்த ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக களப் பணியாற்றியது. அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பதவியை ராஜினாமா செய்கிறார் முதல்வர்?…. சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்…!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு?…. “கெஜ்ரிவால்தான் அடுத்த பிரதமர் ”…. ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: ‘பஞ்சாபில் மாறிய ட்ரெண்ட்… ரிசல்ட்டும் பாசிட்டிவ்!’….

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கும் ஆம் ஆத்மி…. 88 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: பஞ்சாபில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி…. இதோ முன்னிலை நிலவரம்…!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: பஞ்சாபில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் திடீர் திருப்பம்…. இரு தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளிய ஆம் ஆத்மி….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்: கூடுதல் தளர்வுகள்….தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை  வழங்கி உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3-வது அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாநில அரசு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலானது கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதில் 7 கட்டங்களாக உத்திர பிரதேசத்திலும், 2 கட்டங்களாக மணிப்பூர் மாநிலத்திலும் மற்றும் ஒரே கட்டமாக உத்தரகாண்ட்,பஞ்சாப், […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் சமீப காலங்களாக மூடப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி..!!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். லூதியானாவில் நடைபெற்ற காணொளி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் ராகுல்காந்தி.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்.!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை பெருமை அடைய செய்யக் கூடியவராக இருப்பார் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

“பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் வீட்டில்”…. அமலாக்கத்துறை அதிரடி சோதனை….!!!!

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இருந்து வருகிறார். இந்நிலையில் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதாவது, சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறையினர் சுமார் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் முதல்வரின் உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுல நிறையா மர்மம் இருக்கு…! ஜட்ஜ் ஐயா நல்ல முடிவு எடுங்க… நம்பி இருக்கும் அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பஞ்சாப் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கின் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசு போட்டு இருக்கக்கூடிய குழுக்களும், மாநில அரசு போட்டு இருக்கக்கூடிய குழுக்களும் தனியாக எந்த விசாரணையும் செய்யக்கூடாது. பஞ்சாப் மாநில உயர்நீதிமன்றத்தின் ரிஜிஸ்டார் டாக்குமென்ட்களை  பறிமுதல் செய்து உள்ளார்கள். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அவர்களை கொண்ட குழு அமைத்து உள்ளார்கள். அதனால் இந்த குழு கண்டிப்பாக கைப்பற்றபட்ட டாக்குமெண்ட் அனைத்தையும் பார்த்து, மிக […]

Categories
தேசிய செய்திகள்

இலவச மின்சாரம்… பெண்களுக்கு மாதம் ரூ.1000…. கெஜ்ரிவால் அதிரடி வாக்குறுதி….!!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரவிந்த் கெஜரிவால் இன்று மொஹாலியில் பேசிய போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை வளர்ச்சியடைய செய்வதற்கும், வளம் பெறுவதற்கும் உள்ளிட்ட 10 அம்ச ‘பஞ்சாப் மாதிரி’ திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் வேலைவாய்ப்பிற்காக கனடா போன்ற நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் அடுத்த 5 […]

Categories
அரசியல்

கூட்டத்துக்கு ஆள் சேரல போல…. ‘அதான் இப்படி ட்ராமா போட்டுக்கிட்டு இருக்காரு’…. கே.எஸ் அழகிரி காட்டம்…!!!

தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான கே எஸ் அழகிரி, பாஜகவினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே எஸ் அழகிரி, பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் கூடவில்லை என்பதால் தான் அவர் பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அதனை மறைப்பதற்காகவே அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பிரதமர், பஞ்சாப் பயணம் மேற்கொண்டதை  அரசியலாக்கி, முடிந்தவரைக்கும் லாபத்தை தேடும் முயற்சி […]

Categories
அரசியல்

மோடியின் பஞ்சாப் பயணம்…. ‘இத வச்சு புதுசா ப்ளான் எதுவும் போடுறாரா நம்ம ஆளு’…. ஒன்னும் புரியலையே….!!!

மோடியின் பஞ்சாப் சம்பவத்திற்கு பின் அனைத்து மாநில காவல்துறை நிலையம் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றார். தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக அவர் தனது காரில் பஞ்சாப் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய கார் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிக்கலில் தள்ளப்பட்டார் பிரதமர் மோடி. இதனை அடுத்து பிரதமர் அங்குள்ள ஒரு […]

Categories
அரசியல்

காலி சேர்கள் vs மோடிஜி…. நடந்துருந்தா நல்லா இருந்திருக்கும்…. மரண கலாய் கலாய்த்து வருத்தப்பட்ட அகிலேஷ்….!!!

மோடி பெரோஸ்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பியது குறித்து அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். பஞ்சோப் மாநிலம் பெரோஸ்பூரில் நடக்கவிருந்த புதிய திட்டங்களுக்கு நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு போராட்டக்காரர்களால் பயணத் தடை மற்றும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேம்பாலத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்னர் பயணத்தை ரத்து விட்டு மீண்டும் டெல்லி திரும்பினார். கடந்த மூன்று நாட்களாக இந்த விவகாரம் தான் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவங்க எதுவுமே பண்ணல!”…. பாஜக போட்ட சதி தான் இது?…. பஞ்சாப் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சென்னி பாஜக சதி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பிரதமர் மோடி முதலில் பஞ்சாப்பிற்கு ஹெலிகாப்டரில் வருவதாக தான் திட்டம் இருந்தது. பின்னர் திடீரென சாலை பயணத்திற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் செல்லவிருந்த சாலையில் சிலர் மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த பாதை வழியாக பிரதமர் வருவது தெரியாது. அது பிரதமரின் பாதுகாப்பாளர்களுக்கு கூட தெரியும். அதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் பிரதமருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வீரேஷ் குமார்…. வெளியான புதிய தகவல்….!!!!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய காவல் துறை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி வீரேஷ் குமார் பவ்ராவை நியமித்து அரசு சனிக்கிழமையன்று ஆணையிட்டது. 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த 3 மாதங்களில் 3-வது காவல் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் தொடருவார். பஞ்சாப் கவர்னர் எம்பனல்மெண்ட் கமிட்டி உயர் பதவிக்கு பாவ்ரா, முன்னாள் மாநில காவல்துறை தலைவர் தினகர் குப்தா மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பிரபோத் குமார் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!

இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்த 125 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பிறகு, உலக நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய  நாடுகளில் தான் ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. எனவே, அங்கு கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்திற்கு வந்த 125 பேருக்கு கொரோனா […]

Categories
அரசியல்

எதையும் மறக்கல….! மண்டியிட்டே ஆக வேண்டும்…. மோடிக்கு இது ஒரு நல்ல பாடம்…. கரூர் எம்பி சாடல்…..!!

மோடி பஞ்சாபிற்க்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர்பாக கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்ததை இன்னும் மறக்கவில்லை. மேலும் மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை அவர்கள் நினைவில் வைத்திருக்க தானே செய்வார்கள் என கரூர் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார். பிரதமர் மோடி திருப்பி அனுப்பப்பட்டது […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு…. உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை…. பஞ்சாபின் நிலை என்ன?…!!!!

பஞ்சாபில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்தார். இந்நிலையில் நரேந்திர மோடியின் கான்வாய் பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளைப் பற்றி நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருக்கிறது. வழக்கறிஞர் மனிந்தர் சிங்கின் முறையீட்டை ஏற்று வழக்கை நாளை விசாரிப்பதாக […]

Categories
அரசியல்

இப்பதா நம்ம ஆளுநர் சீனுக்குள்லயே வராரு….! மோடியின் பாதுகாப்பு குளறுபடி…. செம கடுப்பில் பாஜக….!!!

பாஜக, பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது குறித்து ஆளுநரிடம் முறையிட முடிவெடுத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த போது, அவரது வாகன வரிசை செல்வதற்கு இடமில்லாமல் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு காத்து நிற்க வேண்டிய நிலை உருவானது. எனவே, அவரின் பாதுகாப்பு அங்கு கேள்விக்குறியானது. தற்போது இப்பிரச்சனை, பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்தது 70,000 பேர்…. ஆனால் வந்தது 700 பேர்….. முதல்வர் சரன்ஜித்….!!!!

பஞ்சாபில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் வெறும் 700 பேர் மட்டுமே வந்து இருந்தனர் என்று பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் கூறியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை நள்ளிரவு வரை கண்காணித்ததாக அவர் கூறினார். மேலும் பிரதமர் ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

Categories
அரசியல்

இப்பவே இப்படியா….? மோடி வருகைக்கு கிளம்பும் எதிர்ப்பு…. பஞ்சாப்பில் சலசலப்பு….!!

பிரதமர் நரேந்திரமோடி சட்டமன்ற தேர்தலுக்காக பஞ்சாப்பிற்கு வருகை தரும் நிலையில் பல விவசாய அமைப்புகள் அவரின் வருகையை கடுமையாக எதிர்த்துள்ளன. பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, பஞ்சாப் மாநிலத்திற்கு மோடி வருகை தர இருக்கிறார். இந்நிலையில், பிரதமரின் வருகையை பஞ்சாப் மாநிலத்தின் பல விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன. ஒரு வருடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது ஊரடங்கு…. மூடப்பட்டன பள்ளி, கல்லூரிகள்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே கல்லூரியில் 100 பேருக்கு கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா ராஜிந்திரா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் […]

Categories
அரசியல்

“எங்கள பலவீனமாக்க நினைக்காதீங்க…. சதி வேலைய தவுடுபுடியாக்குவோம்”…. ஹர்சிம்ரத் ஆவேசம்….!!!!

அகாலிதளக் கட்சியின் தலைவரான ஹர்சிம்ரத் கௌர் பாதல், எங்களை பலவீனமாக்க சதி வேலைகள் நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பஞ்சாப்பில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஹர்சிம்ரத் பேசியதாவது, பஞ்சாப் மாநில மக்களின் நம்பிக்கை என் கட்சிக்கு மீண்டும் கிடைக்கும். எங்கள் கட்சியை பலவீனமாக்குவதற்கு சதி வேலைகள் நடக்கிறது. அதனை வென்று விடுவோம். இவ்வாறான  சதிவேலைகள் எங்களுக்கு புதிது இல்லை. எனினும் அதனை எதிர்கொண்டு வெல்வோம். பெண்கள் சக்திக்கு முன் எதுவும் நிற்க முடியாது என்று கூறியிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.20,000…. போடு ரகிட ரகிட….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதம் 2,000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் நவ்ஜோட் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டியலின குழந்தைகளுக்கு தரமான கல்வி…. உறுதியளித்த முதல்வர்….!!!!

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் பஞ்சாப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் பட்டியலினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

எந்தக் கட்சியும் சிறப்பாக செயல்படவில்லை…. பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அந்த மாநிலம் 117 தொகுதிகளை கொண்டது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்…. 68 ரயில்கள் ரத்து… இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் கடந்த 20ஆம் தேதி அன்று விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரயில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் 7 பிரிவுகளாக பரவியுள்ளது. இதனால் பஞ்சாப் மற்றும் ஜம்முவை இணைக்கும் 60க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளை ரத்து செய்ய அல்லது திருப்பி விட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவிக்கு செல்லம் 3 சிறப்பு ரயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பருவமெய்தியதும்…. “முஸ்லீம் பெண்கள் விரும்பியவரை கல்யாணம் பண்ணலாம்”…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

முஸ்லீம் பெண் பருவமடைந்தவுடன் அவள் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 33 வயது இந்து இளைஞரை திருமணம் செய்தார் 17 வயது முஸ்லிம் பெண்.. ஆனால் இந்த திருமணத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த தம்பதியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.. இதையடுத்து முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு மனுவை தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

“பஞ்சாப் கோர்ட்டில் குண்டு வெடிப்பு”….. உயிரிழந்தது யார் தெரியுமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலமான லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று குண்டு வெடித்தது. அதாவது கோர்ட் வளாகத்தில் உள்ள 2-வது தளத்தின் கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பின்போது ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு,  தேசிய பாதுகாப்பு படை உள்பட பல்வேறு அமைப்புகள் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS : பெரும் அதிர்ச்சி….. நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு…. 3 பேர் பலி…. 20க்கும் மேற்பட்டோர் காயம்.!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளது கீழமை நீதிமன்றம்.. குடும்ப உறவுகள் சம்பந்தமான வழக்குகள், குற்றவியல் வழக்குகள், திருமண வழக்குகள் உட்பட பல்வேறு வழக்கை விசாரிக்கும் இந்த கீழமை நீதிமன்றத்தில் 3ஆவது தளத்தில் இருந்த ஒரு கழிவறைக்குள் பயங்கரமான வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது.. இதனையடுத்து அங்கு சென்றபோது அது குண்டு வெடித்த சத்தம் என தெரிய வந்துள்ளது.. இந்த குண்டு வெடிப்பில் இருவர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 18 வயது மேற்பட்டோருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகளால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நாளடைவில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். நம்மிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். இதனால் கொரோனா பாதிப்புகளும் இந்தியாவில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 100% மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : தடுப்பூசி சான்றிதழ் இல்லையா…?  அப்ப சம்பளம் கட்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக்….!!!

தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அந்தந்த மாநிலங்களை சேர்ந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்தகொரோனா  ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று காரணமாக […]

Categories

Tech |