1857ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் எலும்புக்கூடுகள் மரபணு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா நகர் அருகே பழைய கிணறு ஒன்றில் 2014ஆம் ஆண்டு ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றது. இது யாருடையது என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின. இதையடுத்து பஞ்சாப் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் ஷெராவத், ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் மையம், உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மரபணு ஆய்வில் ஈடுபட்டார். அதில் அந்த எலும்புக்கூடுகள் மேற்கு […]
