இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்குகிறது. சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். விபத்து காப்பீடாக ரூபாய் 20 லட்சம் வரையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில்பஞ்சாப் நேஷனல் வங்கி சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரையில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஓவர் டிராப்ட் வசதியும் உள்ளது. இச்சலுகை 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. (அவர்கள் […]
