சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சூரப்பாவை எதிர்த்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் என்பவரது தலைமையிலான ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கறிஞர் டிராபிக் ராமசாமி கடந்த மாதத்தில் துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்காக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த […]
